×

மதுரை விமான நிலையத்தில் 8 ஹெலிகாப்ட்டர் மூலம் தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் 8 ஹெலிகாப்ட்டர் மூலம் தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கபட்டது. நேற்று 5 ஹெலிகாப்டர்கள் மூலம் சுமார் 10,136 கிலோ நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

The post மதுரை விமான நிலையத்தில் 8 ஹெலிகாப்ட்டர் மூலம் தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Madurai Airport ,Madurai ,Dinakaran ,
× RELATED துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56...